ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது
அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்
ஓடும் காரில் தீ தொழிலதிபர் பலி
கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி புதுச்சேரி தொழிலதிபருக்கு ரூ.20 கோடி கிடைத்தது: சபரிமலை சென்று திரும்பும் வழியில் டிக்கெட் வாங்கினார்
கனடாவில் மனைவியை தவிக்கவிட்ட கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் விசாரணை வரதட்சணையாக 100 சவரன் கேட்டு சித்ரவதை
கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் 120 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற 3 பேர் கைது..!!
ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு தனியார் கம்பெனி ஊழியரிடம் செயின் பறிப்பு: 2 இளைஞர்கள் கைது, 5 சவரன், பைக் பறிமுதல்
புதியம்புத்தூரில் பிரபல நிதி நிறுவனத்தில் நகைகளை முதலீடு செய்தால் கூடுதல் பணம் தருவதாக 600 சவரன் மோசடி
மேட்டூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கொன்று 10 சவரன் நகை கொள்ளை
திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழக தலைவராக சேகர்ரெட்டி நியமனம்
ஆன்லைன் விளையாட்டை நம்பி 100 சவரன் நகைகளை இழந்த வங்கி ஊழியர்
மூதாட்டியை சரமாரியாக தாக்கி 6 சவரன் நகைகள், பணம் கொள்ளை ஜட்டி கொள்ளையர்கள் அட்டூழியம்: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
ஈரோடு கணபதி நகரில் ஆடிட்டர் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளை: போலீஸ் விசாரணை
சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு பக்கத்து வீடுகளில் 31 சவரன் திருடிய இளம்பெண் சிக்கினார்
வீட்டை உடைத்து 15 சவரன் திருடியவர் கைது
தொழிலதிபர் மனைவியை கடத்திய வழக்கு: சதுர்வேதி சாமியார் 31ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
சேலத்தில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை: போலீஸ் வலைவீச்சு
மதுரை அண்ணாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் நகைகள் கொள்ளை!
மும்பை ஐ.ஐ.டி க்கு தொழிலதிபர் நந்தன் நீலகேனி ரூ.315 கோடி நிதி
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தம்பதியிடம் 14 சவரன் திருடியவர் கைது: சிசிடிவி கேமராக்கள் பதிவு மூலம் 2 மணி நேரத்தில் சுற்றிவளைப்பு